மதுரை உலக தமிழ்ச் சங்கத்தில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைக்கும் இந்தியாவின் சமூகநீதி பெருவிழா வியாழனன்று நடைபெற்றது. விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எஸ்.டி.பி.ஐ கட்சியின் தலைவர் நெல்லை முபாரக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.