districts

img

நலத்துறையின் மூலம் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சீர்மரபினர் விடுதி

இராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு அரசு கலைக்கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் அரசு கல்லூரி மாணவிகளுக்கான சீர்மரபினர் விடுதியை  மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலன் -சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.