குழித்துறை, ஜூலை 1 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மார்த்தாண்டம் வட்டார குழு கூட்டம் குழித் துறை ஜி எஸ் பவனில் மாவட் டச் செயலாளர் செல்லசாமி தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் அனந்த சேகர் முன்னிலை வகித்தார். புதிய வட்டாரக் செயலாளராக வழக்கறிஞர் சர்தார் ஷா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் குழித்துறை நகர மன்ற உறுப்பினராக உள்ளார்.