திருவில்லிபுத்தூரில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் நிகழ்ச்சியில் நகராட்சி சார்பில் மடவார்வளகம் , திருமுக்குளம் நீர் நிலைகளில் மற்றும் என் . ஜி. ஓ. காலனி பூங்காஉள்ள குப்பைகள் மற்றும் செடி கொடி புதர்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நகர்மன்ற தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் மன்ற துணைத் தலைவர் செல்வமணி, ஆணையாளர் ராஜமாணிக்கம், நகர் நல அலுவலர் கவிப்பிரியா, சுகாதார ஆய்வாளர் சந்திரா ஆகியோர் கலந்து கொண்டனர்.