கேரளத்தில் பத்தனம்திட்டா மாவட்டம் கொடுமண்ணில் ஆர்எஸ்எஸ்-இளைஞர் காங்கிரஸ் அமைப்புகளில் இருந்து விலகிய அறுபத்தைந்து செயல்வீரர்கள் இனி டிஒய்எப்ஐயின் அங்கமாக செயல்படுவார்கள். அவர்களை சிபிஎம் மாவட்டச் செயலாளர் கே.பி.உதயபானு வரவேற்றார். டிஒய்எப்ஐ மாவட்டச் செயலர் பி.நிஜாம், பகுதிச் செயலர் சோபிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.