மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதனன்று நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அணைந்த காட்சி. வெற்றிபெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.