districts

img

அலங்காநல்லூரில் சீறிப் பாய்ந்த காளை(யர்)கள்

மதுரை மாவட்டத்தில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு புதனன்று நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் போட்டி போட்டு அணைந்த காட்சி. வெற்றிபெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு கார், இருசக்கர வாகனம், பீரோ உள்ளிட்ட பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.