இராமநாதபுரம்மாவட்டம், முன்னேற விளையும் மாவட்டதிட்டம் தொடர்பான பல்வேறு துறைகளின் வளர்ச்சித்திட்ட பணிகளை திட்டம் வளர்ச்சி-சிறப்பு முயற்சிகள் துறையின் கூடுதல் தலைமைச்செயலாளர் விக்ரம்கபூர் ஏப்ரல் 26 அன்று ஆய்வுசெய்து பார்வையிட்டார். ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் , அரசுஅலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.