districts

img

சிஐடியு நடைபயணக்குழுவினருக்கு இராமநாதபுரம், மதுரை புறநகரில் உற்சாக வரவேற்பு

இராமநாதபுரம், மே 25-  உழைக்கும் மக்களின் உரிமை களை பாதுகாத்திடக் கோரியும்  தொழிலாளர் நலக் கோரிக்கை களை முன்வைத்தும் தமிழகத்தின் ஏழு மையங்களில் இருந்து சிஐடியு சார்பில் நடைபயணப் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இந்த பய ணக்குழுவினருக்கு இராமநாத புரம், மதுரை புறநகரில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. இராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, சிக்கல், இராமநாத புரம் உள்ளிட்ட மையங்களில் உற் சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, சாயல்குடி பேருந்து நிலையத்தில் சிஐடியு மாநில உதவி பொதுச்  செயலாளர் வி.குமார் மற்றும் மாநில நிர்வாகிகள் கே. தங்க மோகன், பி.சிங்காரன், எம்.சிவாஜி உள்ளிட்டோர் தலைமையிலான  குழுவிற்கு இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பாக உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகி சுரேந்திர பாரதி, சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.ஏ சந்தானம் ,மாவட்ட பொருளாளர் ஆர். முத்து விஜ யன், உள்ளிட்டோர் வரவேற்ப ளித்தனர். மாநில உதவி பொதுச் செயலாளர் வி .குமார் பேசினார் கடலாடி கிழக்கு தாலுகா சிக்கல் மையத்தில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக வரவேற்பு அளிக்  கப்பட்டது விவசாயிகள் சங்க  மாவட்டத் தலைவர் எம்.முத்து ராமு, மாவட்ட செயலாளர் வி. மயில்வாகனன், சிஐடியு மாவட்ட நிர்வாகிகள் கே.பச்சமால், எம்.கருணாமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஏர்வாடியில் கட்டுமான சங்கத்  தின் சார்பில் வரவேற்பு கொடுக்  கப்பட்டது. கருப்பசாமி, பெரிய சாமி, சுமதி ஆகியோர் பங்கேற்ற னர். இராமநாதபுரம் ஈசிஆர் சாலை யில் மாதர் சங்கம், மின் ஊழியர்  மத்திய அமைப்பு, எல்ஐசி, அங்கன்  வாடி ஊழியர் சங்கம், ஜேசிபி  தொழிலாளர் சாலை போக்கு வரத்து மற்றும் இசிஆர் ஆட்டோ  ஓட்டுநர் சங்கம் சார்பாக சிஐடியு நடைபயணக்குழுவுக்கு உற்சாக மான வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்கங்களின் நிர்வாகிகள் இ. கண்ணகி, ஆர் குருவேல் , சாந்தி, முத்துப்பாண்டி, ஆனந்த் உள்  ளிட்டோர் பங்கேற்றனர் மாநி லக்குழு உறுப்பினர் கிருஷ்ண வேணி உரையாற்றினார். சிஐடியு சங்கங்களின் சார்பில் நிதி வழங் கப்பட்டது. அரசு ஊழியர் சங்கம் சார்பாக முருகன் கோவில் அரு கில் மாவட்ட செயலாளர் பி. சேகர், மாவட்ட தலைவர் எம்.முருகேஸ் வரி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இராமநாதபுரம் நகரில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிஐ டியு மாவட்ட நிர்வாகி வி.பாஸ்க ரன் தலைமை வகித்தார். சிஐடியு  மாவட்ட நிர்வாகிகள் எம்.அய்யா துரை, மலைராஜன், தனுஷ்கோடி, சுடலைக்காசி, வாசுதேவன் உள் ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்  றனர் நிறைவாக அரண்மனையில் நடைபெற்ற பிரச்சாரத்தில் மாநில மற்றும் மாவட்டத் தலைவர்கள் பேசினர். 

மதுரை

சிஐடியு நடைபயணக்குழுவின ருக்கு மதுரை புறநகர் மாவட்  டத்தில் வரவேற்பு அளிக்கப்பட் டது. தெற்கு தாலுகா பொதுத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடை பெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு சிஐ டியு புறநகர் மாவட்டச் செயலாளர் கே.அரவிந்தன் தலைமை வகித் தார். தாலுகாச் செயலாளர் எஸ்.எம்.பாண்டி வரவேற்றுப் பேசி னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ். பாலா துவக்கி வைத்து பேசினார். கட்சியின் புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.  திருமங்கலத்தில் மார்க்கெட், ஆட்டோ தொழிலாளர் சங்கம், டிரை சைக்கிள் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், திரு மங்கலம் நகராட்சி கள்ளிகுடி, ஒன்றிய தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக் கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு சிஐ டியு திருமங்கலம் தாலுகாச் செய லாளர் எம்.சித்திரவேலு தலைமை வகித்தார். தாலுகா தலைவர் எம். ஆண்டவர் வரவேற்றார். விவசாயி கள் சங்க மதுரை மாவட்டச் செய லாளர் எஸ்.பி.இளங்கோவன், மாதர் சங்க மாவட்டச் செயலா ளர் க. பிரேமாலதா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஏ. வேல்பாண்டி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

அகில இந்திய விவசாயத்  தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு சங்கங்கள் சார்பில் பய ணக்குழுவினருக்கு கெளரவிக்கப் பட்டது.  திருமங்கலம் மின் ஊழியர்கள்  சார்பில் வரவேற்பு அளிக்கப்பட் டது. மின் வாரிய அலுவலகத்தில் சிஐடியு கொடியினை பயணக்குழு தலைவரும், மின் ஊழியர் மத்திய  அமைப்பின் மாநிலச் செயலாளரு மான ராஜேந்திரன் சங்கக்கொடி யை ஏற்றி வைத்து உரையாற்றினார்.  டி.கல்லுப்பட்டியில் சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் சார்பில் உற்சாக வர வேற்பு அளிக்கப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சி.  மணி கிருஷ்ணன் உட்பட நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.  கட்சியின் புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், வாலி பர் சங்க மாவட்டச் செயலாளர் பி. தமிழரசன் ஆகியோர் வாழ்த்திப்  பேசினர். மாவட்ட தலைவர் வி. கருப்பசாமி, மாவட்ட பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மாவட்ட துணைச் செயலாளர் வி.ஹரி கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.