districts

img

அரசு ஊழியர் சங்கம் சார்பில் தேனியில் பேரணி-ஆர்ப்பாட்டம்

தேனி, ஜூலை 24- பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்தவேண்டும் முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிலுவைத் தொகை, சரண்டர்  தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர்  சங்கம் சார்பில் பேரணி -ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பேயத்  தேவன், அனைத்துறை ஓய்வூதி யர் சங்க மாவட்டத் தலைவர் கே. துரைராஜ், மாவட்டச் செயலாளர் தாஜூதீன், துறைவாரி சங்கத் தலை வர்கள் ராமகிருஷ்ணன், திருமுரு கன், சுந்தர்ராஜ், ரவி, அழகுராஜா,  முத்துப்பாண்டி, முருகேசன், ராஜேந்திரன், பரமன், ராஜேந்திரன், முருகேசன், வேல்முருகன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.