ரேஷன் கடையில் நடைபெறும் முறைகேட்டைக் கண்டித்தும், நகைக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க் சிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இராஐபாளையம் முகவூர் தொடக்க கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கம் முன்பு மருது பரமேஸ்வரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கனகராஜ், பொன்னுச்சாமி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமர், ஒன்றியச்செயலாளர் சந்தனகுமார், செட்டியார்பட்டி நீர்த்தலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.