districts

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதுகுளத்தூர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு திங்களன்று போராட்ட

பத்திர பதிவு செய்ய லஞ்சம் கேட்ட பத்திரப்பதிவு சார் பதிவாளரை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதுகுளத்தூர் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு திங்களன்று போராட்டம் நடைபெற்றது. இதில், முதுகுளத்தூர் தாலுகா குழு செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.