districts

img

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகரில் தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மகாத்மா காந்தி பிறந்த நாளன்று சமூக ஒற்றுமை மத நல்லி ணக்கத்திற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்வு அமைப்பின்  மாவட்டச் செயலாளர் மரிய டேவிட் தலைமையில் நடைபெற்றது.