districts

img

மக்கள் குறைதீர் முகாமில் பள்ளி மாணவிகளிடமிருந்து கோரிக்கை மனு

இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் முகாமில் பள்ளி மாணவிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார் ஆட்சியர் விஷ்ணு சந்திரன்.