districts

img

100 நாள் வேலை கோரி மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

விருதுநகர், பிப்.22- 100 நாள் வேலை  திட்டத்தில் அரசாணை எண்  52-ஐ அமல்படுத்த வலி யுறுத்தி அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்  றும் பாதுகாப்போர் நலச்  சங்கத்தின் சார்பில் விருது நகர் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியப் பொருளாளர் கே.ஆரோக்கியராஜ் தலை மையேற்றார். மாவட்டப் பொருளாளர் பி.அன்புச் செல்வம் உரையாற்றினார். மேலும் இதில், ஒன்றிய நிர்வாகி சுப்புத்தாய், பால முருகன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.