மதுரை, மார்ச் 24- மதுரை மாவட்டம் திருப்ப ரங்குன்றத்தில் பத்து ஆண்டு களுக்கு முன்பு ரயில்வே மேம் பாலம் கட்டும்போதே, மக்கள் நடந்து செல்வதற்கு சுரங்க பாதை அமைப்போம் என்று உறுதி யளிக்கப்பட்டது. ஆனால், தற் போது வரை நிறைவேற்றபடாமல் உள்ளது. இதனால், பொதுமக்கள் ரயில் பாதை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள் ளது. இதனால் விபத்து அடிக் கடி ஏற்படுகிறது. எனவே காலம் தாழ்த்தாமல் சுரங்க பாதை அமைக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.