மதுரை, அக்.15- மதுரை மாவட்டம் தமிழ் நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தமிழ்நாடு அரசு தேர்தல் வாக்குறுதியை நிறைவேற் றக்கோரி ஒரு லட்சம் ஓய்வூ தியர்களை சந்தித்து கை யொப்பம் பெறும் நிகழ்ச்சி தொடக்க விழா நெடுஞ் சாலை துறை ஓய்வூதியர் நலச் சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை அன்று துவங்கி யது. மாநில பொருளாளர் என்.ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் முனை வர் சு.கிருஷ்ணன் தலைமை யேற்றார். மாவட்டச் செயலா ளர் அ.பாலமுருகன், மாவட் டப் பொருளாளர் என்.ஜெய ராமன், மாவட்ட நிர்வாகிகள் மு.பரமேஸ்வரன், எஸ்.டி.எஸ்.திருவேங்கடராஜ் உட்பட பலர் கலந்து கொண் டனர்.