சிவகாசி, டிச.29- சிவகாசியியில் சிஐடியு-ஆட்டோ தொழிலாளர்கள் சங்க வட்டார மாநாடு நடைபெற்றது. நகராட்சி சமுதாய கூடத்தில் நடைபெற்ற மாநாட்டுக்கு நகர தலைவர் முத்து இருளாண்டி தலைமையேற்றார். மாவட்ட தலைவர் மகேந்திரகுமார் துவக்கி வைத்துப் பேசினார். சிஐ டியு நிர்வாகிகள் வீரசதானந்தம், முத்துராஜ், ஜோதிமணி ஆகி யோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் மாவட்டச் செயலாளர் பி.என்.தேவா சிறப்புரையாற்றி னார். புதிய நிர்வாகிகள் தேர்வு: நகரத் தலைவராக மோகன், செய லாளராக கண்ணன், பொருளாள ராக கருப்பசாமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.