இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ரயில் நிலையத்தில் ஆட்டோக்களுக்கான பாஸ் வழங்க வலியுறுத்தி மதுரை வணிக மேலாளரை திங்களன்று ஆட்டோ தொழிலாளர் சம்மேளனப் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி சிஐடியு மாவட்டத் தலைவர் ஆர். தெய்வராஜ், டிஆர்இயு மதுரைக் கோட்ட நிர்வாகிகள் ஆர். சங்கரநாராயணன், திருமலை அய்யப்பன், சரவணன் மற்றும் மண்டப ஆட்டோ சங்க சிஐடியு தலைவர்கள் சந்தித்து மனு அளித்தனர்.