districts

img

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்திநகரை சேர்ந்த பாண்டி மகன் பாலமுருகன் (27) மின்சாரம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காந்திநகரை சேர்ந்த பாண்டி மகன் பாலமுருகன் (27) மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். உயிரிழந்த பாலமுருகன் குடும்பத்திற்கு பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் சார்பாக நிதி வழங்கி ஆறுதல் கூறப்பட்டது .அவர்களுடன் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சிவக்குமார், முதுகுளத்தூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் சேகர் மற்றும் பலர் உடனிருந்தனர்.