மதுரை, ஆக.21- மதுரை, அச்சம்பத்து து. புதுக்குடி அய்யனார் நக ரில் ந.குணசேகரன்-கு.இலாவண்யா இல்லத் திறப்பு விழா நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் மறைந்த தோழர் என். நன்மாறன் புதல்வர் ந. குண சேகரன்-கு.இலாவண்யா இல்லத்திறப்பு விழா நடை பெற்றது. நிகழ்வில் சைவத் திரு குச்சனூர் ஆதீனம் வட குரு மடாதிபதி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் மதுக்கூர் இராமலிங்கம், கே.பாலபாரதி, சு.வெங்க டேசன் எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜய ராஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன், புறநகர் மாவட்டச் செய லாளர் கே.ராஜேந்திரன், துணை மேயர் தி.நாகராஜன் உட்பட பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள் நிர்வாகி கள் கலந்து கொண்டனர்.