மதுரை,மார்ச் 3- மதுரை பெத்தானியாபுரம் அண்ணாநகர் மெயின் வீதி பாஸ்டின் நகர் 5 ஆவது தெரு வைச் சேர்ந்த எஸ்.ஜெயராஜ் ( வயது 70) அவர்கள் மார்ச் 3 அன்று காலமானார். இவர், தீக்கதிர் மதுரை மாநகர் செய்தி யாளர் ஜெ.பொன்மாறனின் தந்தை ஆவார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயரா ஜன், மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணே சன், புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், தீக்கதிர் பொறுப் பாசிரியர் எஸ்.பி.ராஜேந்திரன், பொது மேலாளர் ஜோ.ராஜ்மோகன், செய்தி ஆசிரி யர் ப.முருகன், அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் மற்றும் வர்க்க,வெகுஜன அமைப்புகளின் நிர்வாகி கள்,கட்சித்தோழர்கள், அச்சு, காட்சி ஊட கங்களின் செய்தியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் அவரது உடலுக்கு மாலையணி வித்து அஞ்சலி செலுத்தினர்,இறுதி நிகழ்ச்சி மார்ச் 4 அன்று காலை 10 மணியளவில் நடை பெறுகிறது. மறைந்த ஜெயராஜ் அவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர்.