நாடு விடுதலையடைந்த காலத்திற்கு பின்னர் முதல்முறையாக இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வடக்கு ஒன்றியம் கீழச்செல்வனூர் ஊராட்சி கோட்டையேந்தல் கிராமத்திற்கு முதலமைச்சரின் வழிகாட்டுதலின்படி பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய பேருந்து சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜ கண்ணப்பன் துவக்கி வைத்தார்.