districts

img

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணி

திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் பேரூராட்சியில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு மழைக்கால சீருடை வழங்கும் நிகழ்ச்சி பேரூராட்சி தலைவர் எஸ்பி.செல்வராஜ் தலைமையில்,செயல் அலுவலர் ஜெயலட்சுமி முன்னிலையில் நடைபெற்றது. துணைத் தலைவர் விமல்குமார் , பேரூராட்சி கவுன்சிலர் கருணாகரன்,முகமது நசீர் ,சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் உட்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்,