கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மதிலகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்டாரக் குழு செயலாளர்கள் கூட்டம் சனியன்று (ஜூலை 2) நடைபெற்றது. இதற்கு மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், ஆர்.லீமா றோஸ் மற்றும் கட்சியின் இடைக் குழு செயலாளர்கள் கலந்து கொண்டனர்.