districts

img

மே தின கொடியேற்று விழா

விருதுநகர், மே.18- விருதுநகர் அருகே உள்ள  சின்ன மூப்  பன்பட்டியில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் மே தின கொடியேற்று விழா  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு  பி.கந்தவேல் தலைமை யேற்றார். ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு வரவேற்றார். செங்கொடியை மாநி லக்குழு உறுப்பினர் பி.டில்லிபாபு ஏற்றி வைத்தார்.  மாவட்ட செயலாளர் கே. அர்ஜூ னன் விளக்கிப் பேசினார்.  மேலும் இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.வேலுச்சாமி, கிளைச் செய லாளர் பி.இராமச்சந்திரன் மற்றும் ஒன்றி யக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.