districts

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி

நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மதுரை மாநகராட்சி வெள்ளிவீதியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு பேராசிரியர்- பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ரூ.20 லட்சத்திற்கான காசோலையை புதனன்று அறிஞர் அண்ணா மாளிகையில் ஆணையாளர் கே.ஜே.பிரவீண்குமாரிடம் வழங்கினார். அருகில் கல்வி அலுவலர் நாகேந்திரன் உள்ளார்.