districts

img

இல்ல திறப்பு விழா

மதுரை மாநகர் மத்திய - 2 ஆம் பகுதிக்குழு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடக்குமாசி வீதி கட்சி கிளைச் செயலாளர் கே.சிவா - உஷாதேவி மற்றும் எம்.ஆறுமுகம் - ஏ.அகிலாண்டேஸ்வரி, கே.மணிகண்டன் - எம்.இந்திரா ஆகியோரின் புதிய இல்ல திறப்பு விழா நிகழ்ச்சி புதனன்று மதுரை, கோச்சடை, டோக் நகர், எஸ்பிஓ காலனி 5-வது தெருவில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகுதிகுழு செயலாளர் பி.ஜீவா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.