மதுரை, செப்.5- ஒன்றிய அரசின் மக்கள் விரோத தொழிலாளர்கள்- விவசாயிகள் விரோதக் கொள்கைகளைக் கண் டித்து செப்.7-ஆம் தேதி மதுரையில் ரயில் மறியல் நடைபெறுகிறது. மறி யலின் நோக்கத்தை விளக்கியும் மறியலில் பொதுமக்களும் பங் கேற்க அழைப்பு விடுத்தும் மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் சந்திப்பு-பிரச்சாரம் நடை பெற்றது. மதுரை தைக்கால் தெருவில் மறியல் பங்கேற்பு குறித்த சிறப்புக் கூட்டம் பகுதிக்குழுச் செயலாளர் பி. ஜீவா தலைமையில் நடை பெற்றது. அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ் ணன், மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் அ. கோவிந்தராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி. கோபிநாத், யு.எஸ்.அபுதாகீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நரிமேட்டில் நடைபெற்ற பிரச்சா ரத்திற்கு கிளைச் செயலாளர்கள் எம்.ராஜேந்திரன், கே.வன்னியன், ஜெ.காளிதாஸ் ஆகியோர் முன் னிலை வகித்தனர். மாநிலச் செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் இராம லிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகுதிச் செய லாளர் ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பினர் கே.அலாவுதீன், உள் ளிட்ட பலர் பங்கேற்று பகுதி மக் களை மறியல் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். தத்தநேரி மந்தை திடலில் ஒன்றிய அரசைக் கண்டித்து நடை பெற்ற பிரச்சாரத்தில் அப்பகுதி மக் கள் தத்தனேரி-ஆரப்பாளையம் இணைப்பு பாலத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற்கு சிக்னல் அமைக்க வேண்டும். திரு. வி.க. பள்ளி அருகில் வேகத்தடை அமைக்க வேண்டுமென வலி யுறுத்தினர். பிரச்சாரத்திற்கு வி.பாலசுப்பிர மணி தலைமை வகித்தார், கிளைச் செயலாளர் கே. ஆறுமுகபாண்டி, ஆர்.பிச்சை முன்னிலை வகித்தனர். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட் டச் செயலாளர் மா.கணேசன் முன்னாள் மாமன்ற உறுப்பி னர் க.திலகர், பகுதிக்குழுச்செய லாளர் வி. கோட்டைசாமி, மாவட் டக்குழு உறுப்பினர்கள் பி.ராதா, மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல், எஸ்.ராசப்பா ஆகியோர் பேசினர். சொக்கலிங்கநகர்-காளிமுத்து நகர் கிளைகள் சார்பில் காளிமுத்து நகரில் கிளைச் செயலாளர்
ஏ. பாக்கியராஜ் தலைமையில் நடை பெற்ற பிரச்சாரத்தில் கிளைச் செய லாளர்கள் பி.நிருபன் சக்கரவர்த்தி, எஸ். முருகேஸ்வரி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஜா.நரசிம்மன், பகு திக்குழுச் செயலாளர் கு.கணே சன், மாவட்டக்குழு உறுப்பினர் ஏ.பி..சிவராமன், பி.மல்லிகா, உள்ளிட்ட பலர் மறியலின் அவ சியம் குறித்துப் பேசியதோடு, பகுதி மக்கள் மறியலில் திரளாகப் பங்கேற்கவும் அழைப்பு விடுத்தனர். திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றத்தில் நடை பெறும் ரயில் மறியலில் பங்கேற்கு மாறு உழைப்பாளி மக்களுக்கு அழைப்பு விடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாக மலை புதுக்கோட்டை, கீழக் குயில்குடி விலக்கு, துவரிமான், அச்சம்பத்து, விளாச்சேரி, தனக்கன்குளம், நேதாஜிநகர், கூத்தியார் குண்டு, தோப்பூர், வேடர் புளியங்குளம், வி.பி.சிந்தன் நகர், திருநகர், ஹார்விபட்டி, பாலாஜிநகர், தியாகராசர் காலனி, திருப்பரங்குன்றம், பாம்பன்நகர், தென்பரங்குன்றம் ஆகிய இடங்களில் பிரச்சாரம் நடை பெற்றது. மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பா.ரவி, தாலுகாச் செயலாளர் எம்.ஜெயகுமார் உட்பட ஏரா ளமானோர் பங்கேற்றனர்.