திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி தேவாங்கர் மேல்நிலைப் பள்ளியில் வருமுன் காப்போம் வட்டார பெருவிழா நடைபெற்றது. நிகழ்வில் திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினர் வேலுச்சாமி, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் மு.வரதராசன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.