பள்ளி கல்வித்துறையின் சார்பில் மதுரை மாவட்டம் ஏ.ஆர்.லைனில் உள்ள மாநகராட்சி ஆரம்பப்பள்ளியில் “அரசு பள்ளிகளை கொண்டாடுவோம். நம் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்ப்போம்” என்ற பள்ளி மாணவ-மாணவிகளின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் ஏப்ரல் 19 புதனன்று டியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கே.கார்த்திகா மற்றும் பலர் பங்கேற்றனர்.