திருவில்லிபுத்தூர், ஜூலை 31- சாகித்திய அகாதெமி யின் பாலபுரஸ்கார் விருதா ளர் உதய்சங்கருக்குப் பாரா ட்டு விழா திருவில்லிபுத்தூ ரில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் கலைஞர்கள் சங்க விருதுநகர் மாவட்டச் செய லாளர் லட்சுமி காந்தன் ‘படைப்பாளிகளை ஏன் கொண்டாட வேண்டும்’ என்ற தலைப்பிலும் மாநில துணைச் செயலாளர் மணி மாறன் ‘உதயசங்கரின் படைப்புலகம்’ என்ற தலைப் பில் பேசினார். நிகழ்வில் தமு எகச கிளைத் தலைவர் பால கிருஷ்ணன், துணைச் செய லாளர் தனலட்சுமி, ஆனந்தா வித்தியாலயா பள்ளி தாளா ளர் ஆனந்தகுமார், கிளைச் செயலாளர் நித்தியானந்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற னர்.