திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மதுரை தொகுதி சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு வாக்கு சேகரித்து மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், வியாழனன்று மாலை கோ.புதூர், ஆனையூர் ஆகிய இடங்களில் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் உரையாற்றினார். ஆனையூரில் திரண்டிருந்த மக்கள் கூட்டம் இது.