districts

img

சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்

பழனி பேருந்து நிலைய வளாகத்தில் புதிய கடைகள் கட்டும் பணிக்கு சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார் .நகர்மன்ற தலைவர் உமா மகேஸ்வரி, துணைத்தலைவர் கந்தசாமி,நகராட்சி பொறியாளர் வெற்றிசெல்வி, நகர்நல அலுவலர் மனோஜ் குமார், உதவி பொறியாளர் சுப்பிரமணிய பிரபு மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.