பாபநாசம், மே 3- தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் பாவை பைந்தமிழ் பேரவை தொடக்க விழா தலைவர் துரையரசன் தலைமை யில் நடைபெற்றது. இதில், மோகன், சின்னதுரை ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தியாக ராஜன் வரவேற்றார். சங்கர், பேரவைச் செயலர் கமலஹாசன், அசோக், வரத ராஜன், செயற்குழு உறுப்பினர் இராதா கிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு தலைப்பு களில் பேசினர். இதில், சேலம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகரபூசணம் உட்பட பலர் பங்கேற்றனர். பேரவைப் பொருளா ளர் சிவராஜ் நன்றி கூறினார்.