districts

img

அருமனையில் பாஜக பிரமுகர் சிபிஎம்மில் இணைந்தார்

அருமனை, பிப்.23- கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் முன்னாள் இராணுவ வீரரும் பாஜக 14ஆவது வார்டு முன்னாள் கவுன்சிலருமான வி.ரமேஷ் பா.ஜ.க விலிருந்து விலகி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். இவருக்கு வட்டாரச் செயலாளர் சி.சசிகுமார், அருமனை கூட்டுறவு சங்க துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், 9ஆவது வார்டில் வெற்றி பெற்ற மேரி ஜெனோபா ஆகியோர் சால்வை அணிவித்து வரவேற்றனர்.