மதுரை மாநகராட்சி 58-ஆவது வார்டு முரட்டம்பத்திரி பகுதியில் கடந்து 5 நாட்களாக குப்பை, சாக்கடை பிரச்சனை நிலவி வந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் வை.ஜென்னியம்மாள் மாநகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு முரட்டம்பத்திரி பகுதிக்கு நேரில் சென்று சுத்தம் செய்ய நடவடிக்கை மேற்கொண்டார்.