districts

img

நாடு முழுவதும் எதிரொலிக்கும்

“தில்லியில் பேசிய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, அடக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டின் ஆன்மா விடுவிக்கப்பட்டுள்ளது என்றார். அந்த வகையில், மக்களைப் பற்றி சிந்திக்காமல் செயல்படும் பாஜக அரசுக்கு எதிரான தமிழகத்தின் குரல் நாடு முழுவதும் அதிர்வலையை நிச்சயம் உருவாக்கும்” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியுள்ளார்.