districts

img

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உணவுப் பாதுகாப்புக் கருத்தரங்கம்

பழனி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உணவுப் பாதுகாப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியை கே.சி.அருள்ஜோதி தலைமை வகித்தார். பழனி நகர் உணவுப் பாதுகாப்பு அலுவலர் வி .செல்லத்துரை  கலப்படத்தை எவ்வாறு கண்டறிவது  என்பது குறித்து உரையாற்றினார்.  200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.