திண்டுக்கல் மாவட்டம் வெல்லம்பட்டி, கருப்பணம்பட்டி ஆகிய ஊர்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்றுவிழா- பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எம்.பி.முத்துச்சாமி, பூமிபாலன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, ஒன்றியச் செயலாளர் எம்.பெரியசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.