districts

img

காட்டு யானைகள் நெல் சாகுபடி செய்த பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை

கல்லிடைகுறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் மீண்டும் காட்டு யானைகள் கூட்டமாக வந்து நெல் சாகுபடி செய்த பயிர்களை நாசப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.