தூத்துக்குடி.ஏப்.29- தூத்துக்குடியில் அற்புதம் மருத்துவமனை விரிவாக்கத்துடன் புதிய முக வரியில் மே 1ம் தேதி திறப்பு விழா நடைபெறுகிறது. தூத்துக்குடி வி.வி.டி. சாலையில் அற்புதம் மருத் துவமனை இயங்கி வரு கிறது. விரிவாக்கத்துடன் கூடிய புதிய முகவரியில் மே 1ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தேவர்புரம் சாலையில் தென் பாகம் காவல் நிலையம் பின் புறம் திறப்பு விழா நடை பெறுகிறது. தூத்துக்குடி - நாசரேத் திருமண்டல பேராயர் தேவ சகாயம் ஜெப ஆராதனை செய்து மருத்துவமனையை திறந்து வைக்கிறார். திண்டுக்கல் சிட்டி மருத்துவ மனை நிறுவனர் டாக்டர். ஆர். முரளிதரன், திண்டுக்கல் அரசன் குழும சேர்மன் டி.உல குடைய சிவராஜா ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திருமண்டல பொறுப்பாளர் கள், டாக்டர்கள்,
அரசு அதிகா ரிகள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், வணிக பிர முகர்கள், வாடிக்கையாளர் கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர். அற்புதம் மருத்துவமனை யில் பிரபல மருத்துவ நிபு ணர்களான டாக்டர் ஜேம்ஸ் சுந்தர்சிங் (எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்), ஜேஸ்லின் ஜேம்ஸ் (நுன் கதிரியல் நிபுணர்), டாக்டர் முத்து லட்சுமி (மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவர்), டாக்டர் மதன் (பொது மருத் துவம்), டாக்டர் துளசிராமன் (இதயநோய் சிறப்பு மருத்து வர்), டாக்டர் சரத்குமார் (மயக்கவியல்), டாக்டர் அமுதன் (புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் காந்திமதி (புற்று நோய்), டாக்டர் ராஜா விக் ணேஷ் (மூளை தண்டுவட அறுவை சிகிச்சை நிபு ணர்), டாக்டர் சரவண ராஜா (சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் அனிஷ் (பொது அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் ராஜ்குமார் (பிளாஸ்டிக் சர்ஜன்), டாக்டர் ஸ்ரீகாந்த் (இரத்த குழாய் அறுவை சிகிச்சை நிபுணர்), டாக்டர் சந்திரிகா (நுரையீரல் சிகிச்சை நிபுணர்), டாக்டர் பிரேம் லோகநாதன் (குழந்தைகள் நலம் சிறப்பு மருத்துவர்) டாக்டர் சீனிவா சன் (மனநல மருத்து வர்), டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ் (எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்), சந்தான கிருஷ்ணகுமார் (காது மூக்கு தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர்) உட்பட மருத்துவ துறையில் சாதனை புரிந்த மருத்துவர்க ளால் சிகிச்சை அளிக்கப்படு கிறது. விரிவாக்கப்பட்டுள்ள கூடிய அற்புதம் மருத்துவ மனையில் நவீன மருத்துவ உபகரணங்கள், கூடுதல் படுக்கை வசதிகள், சிறப்பு மருத்துவர்கள் என ஆரோக் கியமான குடும்பங்களை உருவாக்குவதன் நோக்கத்து டன் மருத்துவ சேவைப் பய ணத்தை தொடங்கி உள் ளோம் என்று நிர்வாக இயக்கு நர் ஜூலியஸ் ஆம்ஸ்ட்ராங் தெரிவித்துள்ளார்.