சிவகங்கை மாவட்டம் கீழடியில் உள்ள அகழ்வாய்ப்பகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. இராமகிருஷ்ணன், அவரது துணைவியார் ரீடா, புரட்சித்தம்பி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வீரபாண்டி, ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, ஈஸ்வரன், நீலமேகம், ஈஸ்வரன், பூவந்தி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம், துணைத் தலைவர் மகாலிங்கம் ஆகியோர் திங்களன்று பார்வையிட்டனர். அருங்காட்சியகத்தை உருவாக்கிய தமிழக முதல்வர்க்கு அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பாராட்டினார்.