இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் மழையால் மருத்துவமனைக்குள் மழை நீர் நிற்பதால் புற நோயாளி நமது நிருபர் டிசம்பர் 18, 2023 12/18/2023 10:38:02 PM இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தொடர் மழையால் மருத்துவமனைக்குள் மழை நீர் நிற்பதால் புற நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.