districts

img

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன்

திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் மல்லி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவியல் பூங்கா அமைப்பதற்கான இடத்தினை சனிக்கிழமையன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.