districts

img

தருமபுரி மாவட்டத்தில் எம்ஆர்பி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களை பணி  நீக்கம்

தருமபுரி மாவட்டத்தில் எம்ஆர்பி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட செவிலியர்களை பணி  நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணிவழங்ககோரி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பும் இயக்கம் தருமபுரி தலைமை தாபால் நிலையத்தில் நடைபெற்றது.