districts

img

11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டம் பள்ளி கல்வித்துறையின் சார்பில், கோட்டார் கவிமணி அரசு தொடக்கப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் தலைமையில் 11, 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், கவிமணி அரசு பள்ளி தலைமையாசிரியர் நல்லபாக்கியலெட்சுமி பலர் கலந்து கொண்டனர்.