அகவிலைப்படி உயர்வு மற்றும் பொது விநியோகத் திட்டத்தை தனித்துறையாக மாற்றுவதை கண்டித்து தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) திருவில்லிபுத்தூர் கிளையின் சார்பில் திருவில்லிபுத்தூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் உயிர்காத்தான், கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.