districts

img

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்

கேஸ் சிலிண்டர் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் இராமநாதபுரம் மாவட்டம் செல்லூரில் வீரசெம்மன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலாளர் வி.காசிநாத துரை, சங்க மாவட்ட செயலாளர் கே. கணேசன் மாவட்ட துணைச் செயலாளர் வி.முருகன் சிபிஎம் பரமக்குடி தாலுகா செயலாளர் டி ராஜா, உள்ளிட்டோர் பேசினர். கீழத்தூவலில் தாலுகா செயலாளர் அங்குதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.