districts

img

மீனவர்களை விடுவிக்கக் கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தில்லி விவசாயிகள் போராட்ட வெற்றி இராஜபாளையத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்வில் தமிழக  விவசாயிகள் சங்க தலைவர் என்.ஏ.ராமசந்திர ராஜா, சிஐடியு கன்வீனர் எம்.சுப்பிரமணியன் மாவட்டத் துணைத்தலைவர் ஜி.கணேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர் செயலாளர் மாரியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டக் குழு உறுப்பினர் ராமராஜ், நீராத்திலிங்கம், வனராஜ்,  ஆண்டி, ராஜசங்கர்,  மேரி, மைதிலி பிரியா, இந்திய மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ஜோதீஸ்வரன், பாலமஸ்தான், வாலிபர் சங்க நகர் செயலாளர் செந்தமிழ் செல்வன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.