திண்டுக்கல், மே.13 சொத்துவரி உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மனுக்கொடுக்கும் போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. திண்டுக்கல் மாநகராட்சி அலுவல கம் முன்பாக சிபிஎம் திண்டுக்கல் நகர்க்குழு சார்பாக நடைபெற்ற இப்போராட்டத்தில் நகரச்செயலாளர் ஏ.அரபுமுகமது, மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.ஆசாத், வ.கல்யாண சுந்தரம், மாமன்ற உறுப்பினர்கள் மாரி யம்மாள், கே.எஸ்.கணேசன், ஜோதிபாசு நகர்க்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். தாடிக்கொம்பு, அகரம் ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் நடை பெற்ற மனுக்கொடுக்கும் போராட்டத் தில் ஒன்றியச்செயலாளர் சரத்குமார், மாவட்டக்குழு உறுப்பினர் அஜாய், பங்கேற்றனர். அய்யலூர் மற்றும் வடமதுரை ஆகிய இரண்டு பேரூராட்சிகளில் நடை பெற்ற மனுக்கொடுக்கும் இயக்கத்தில் ஒன்றியச்செயலாளர் மலைச்சாமி, மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் கே.அருள்செல்வன், டி.முத்துச்சாமி, வார்டு உறுப்பினர் முருகேஷ்வரி, முன்னாள் கவுன்சிலர் சம்சுதீன் ஆகியோர் பங்கேற்றனர். பாளையம் பேரூராட்சியில் நடை பெற்ற மனுக்கொடுக்கும் போராட்டத் தில் ஒன்றியச்செயலாளர் ராஜரத்தினம் தலைமை வகித்தார். எரியோடு பேரூராட்சி மற்றும் கீரனூரில் நடைபெற்ற மனுக் கொடுக்கும் போராட்டத்தில் ஒன்றி யச்செயலாளர் கனகு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ஒன்றி யச்செயலாளர் சிவமணி தலைமை வகித்தார். ஆயக்குடி பேரூராட்சியில் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், பழனி ஒன்றியச்செய லாளர் செல்வராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பாலசமுத்திரம் பேரூராட்சியில் போராட்டத்திற்கு கணேசன் தலைமை வகித்தார். பழனி நகராட்சி ஆணையா ளரிடம் கமலாவிடம் மனு அளிக்கப் பட்டது. மாவட்டக்குழு உறுப்பினர் குரு சாமி மற்றும் பலர் கலந்துகொண்டனர். கன்னிவாடியில் கட்சியின் ஒன்றிய செயலாளர் கே- எஸ்.சக்திவேல் ஒன்றி யக் குழு உறுப்பினர் சந்துரு உள்ளிட் டோர் கலந்து கொண்டன். ஸ்ரீராமபுரம் பேருராட்சியில் ஒன்றிய செயலாளர் சக்திவேல் சிபிஎம் 9 ஆவது வார்டு கவுன்சிலர் எஸ்.மாலதி ஒன்றிய குழு உறுப்பினர் சையது ஆதாம் சேட் உட்பட பலர் கலந்து கொண்டனர். (நநி)